25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (அனுபவ பயிற்சி)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (அனுபவ பயிற்சி)

இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (அனுபவ பயிற்சி) வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் வேதியல் துறை தலைவர் திரு ரமேஷ் வரவேற்று பேசினார். முன்னாள் மாணவர் சங்க தலைவர் முனைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் செயலர் திரு சோமசுந்தரம் வரவேற்புரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். திரு குமாரசாமி ராஜா உரிமையாளர் பேஷன் வேர்ல்ட் ராஜபாளையம் தனது சிறப்புரையில் இன்டர்ன்ஷிப் என்றால் என்ன அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் பயிற்சிகள் நடைமுறை அனுபவத்தை வழங்குகின்றன, திறன்களை மேம்படுத்துகின்றன மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துகின்றன. அவை நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், தொழில் நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவு மற்றும் வகுப்பறை அறிவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. ஒரு தொழில்முறை விண்ணப்பத்தை உருவாக்கவும் இன்டர்ன்ஷிப் உதவுகிறது மற்றும் வேலை வாய்ப்புகள் அல்லது மதிப்புமிக்க குறிப்புகளுக்கு வழிவகுக்கும். ஒட்டுமொத்தமாக, அவை கல்விக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கின்றன என்று தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் திரு சுரேந்திரன் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News