25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மூட்டு முழங்கால்  வலி குறைய ஆமணக்கு எண்ணெய்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூட்டு முழங்கால் வலி குறைய ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய் தாவரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ள இந்த எண்ணெயை உடல் பயன்பாட்டிற்காகவும் பல விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சன்னைக்கு வாரத்திற்கு ஒருமுறை மட்டும் 1-2 சொட்டு உட்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

உடல் சுளுக்கு மசாஜ் செய்யலாம், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

பித்தம் காரணமாக கால்களில் பித்தவெடிப்பு ஏற்படுகிறது, தினமும் இரவில் 2 சொட்டு தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.

முடி உதிர்வதற்கு தேங்காய் எண்ணெயில் சில துளிகள் எண்ணெய் சேர்த்து தடவினால், முடி உதிர்வது நின்றுவிடும்.

உடல் சூடு, மற்றும் மாதாவிடாய் நாட்களில் ஏற்படும், வலிக்கு எண்ணெய் தடவினால் தசை பிடிப்பு, வயிற்று வலி நீங்கும்.

கணினியில்நீண்டநேரம்வேலைசெய்பவர்கள்,இரவில்கண்களுக்குமேல்எண்ணெய்துளிகள்தடவினால்,கண்குளிர்ச்சியடையும்.மூட்டு, முழங்கால்களில்எண்ணெய் தடவினால், விரைவில் வலி குறையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News