25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜஸ்பால் ராணா காலமானார்; துப்பாக்கி சுடுதல் உலகில் சோகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜஸ்பால் ராணா காலமானார்; துப்பாக்கி சுடுதல் உலகில் சோகம்.

இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49) திடீர் மாரடைப்பால் காலமானார். ஆசிய விளையாட்டில் 4 தங்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்ற அவர், ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராக செயல்பட்டார். அவரது பயிற்சியில் பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாகர் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தூக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News