25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதல் போட்டியில் ஆசிய கோப்பை கால் பந்தில் (20 வயது) இந்திய பெண்கள் அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதல் போட்டியில் ஆசிய கோப்பை கால் பந்தில் (20 வயது) இந்திய பெண்கள் அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

பெண்களுக்கான  (20 வயதுக்கு உட்பட்ட) ஆசிய கோப்பை கால்பந்து  தொடரின் 12வது சீசன், பிரிவிலும் வரும் ஏப்.1-18ல் தாய்லாந்தில் ,மொத்தம் 12 அணிகள் மூன்று பிரிவுக ளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முதல் இரு இடம் பெறும் 6 அணிகள், 3வது இடம் பிடித்த சிறந்த 2 அணிகள் சேர்த்து, 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

 இந்தியா 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது. இம்முறை ‘குரூப் ஆப் டெத்' என்றழைக்கப்படும்   சி' பிரிவில், 6 முறை கோப்பை வென்ற, ஆசி யாவின் 'நம்பர்-1' அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் உள்ளன.இதற்கான அட்டவணை நேற்று வெளியானது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜப்பானை ஏப்., 2ல் எதிர்கொள்கிறது. அடுத்து ஏப்., 5ல் ஆஸ்திரேலியா, ஏப்., 8ல் சீன தைபேவுடன் மோதுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News