25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா முதலிடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா முதலிடம்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் செஸ் கிளப் சார்பில் நடைபெறும் சர்வதேச ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதலில் நடைபெற்ற ரேபிட் பிரிவின் கடைசி மூன்று சுற்றுகள் நேற்று நடைபெற்றன. 9-வது சுற்றில் நெதர்லாந்தின் ஜோர்டன் வான் பாரீஸ்டை கருப்பு காய்களுடன் எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, 28 நகர்வுகளில் தோல்வியடைந்தார்.

இருப்பினும், 9 சுற்றுகள் முடிவில் 4 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ரேபிட் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News