25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்திய பெண்கள் அணி!

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் 8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் (4வது சீசன்) நடந்து வருகிறது. இதில் கோப்பை வெல்லும் அணி 2026-27 புரோ லீக் தொடருக்குத் தகுதி பெறும்.

'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியதைத் தொடர்ந்து, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் 2-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று, தனது பிரிவில் 'டாப்-2' இடத்தை உறுதி செய்த இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நாளை உருகுவேயை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News