25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


இந்திய வீரர் அப்துல் காதிர் இந்தோரி,ஆசிய யூத் பாரா விளையாட்டு நீச்சல் போட்டியில் 2 பதக்கங்கள் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீரர் அப்துல் காதிர் இந்தோரி,ஆசிய யூத் பாரா விளையாட்டு நீச்சல் போட்டியில் 2 பதக்கங்கள் வென்றார்.

ஆசிய யூத் பாரா விளையாட்டு துபாயில்மாற்றுத்திறனாளிகள் ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி 50 மீ., 'பேக்ஸ் டிரோக்' பிரிவு (எஸ் 1-5) பைனலில் இலக்கை 40.35 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இந்தியாவின் அப்துல் காதிர் இந்தோரி, தங்கப்பதக்கத்தை வென்றார்.

50 மீ., 'பட்டர்பிளை' பிரிவு (எஸ் 2-7)  ஆண்களுக்கான (17-18 வயது) நீச்சல் போட்டி பைனலில் பந்தய துாரத்தை 43.26 வினாடியில் கடந்த இந்தியாவின் அப்துல் காதிர், 3வது இடம் பிடித்து வெண்கலம் கைப்பற்றினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News