25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >> ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்கு குடிநீர் சப்ளை கலங்கலாக வருவதால் நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனர். >>


சிவகாசி அருகே நாரணாபுரம் கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி சர்வதேச பளுதுாக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி அருகே நாரணாபுரம் கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி சர்வதேச பளுதுாக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.

அச்சக தொழில் செய்து வரும் தவசிக் குமார் 56. இவரது மனைவி உணவியல்நிபுணராக பாண்டிமாதேவி 50. இந்தத் தம்பதியினரின் இரு மகன்களுக்கும் திருமணமாகி பேரன்கள் உள்ளனர். பாண்டிமாதேவி நவ 30ல் தாய்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்றார். 20 நாடுகளிலிருந்து 250க்கும்  மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், இதில் இந்தியாவிலிருந்து 19 பேர் கலந்து கொண்டனர்.

வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் 40 முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பிரிவில் 310 கிலோ எடையை துாக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். 

கடந்த மூன்றுஆண்டாகஇப்போட்டிக்குதயாரானேன்.ஏற்கனவேமாநிலஅளவில் 5 போட்டிகளிலும், தேசியஅளவில் 3 போட்டிகளிலும் தங்கம் வென்று தாய்லாந்து போட்டிக்கு தேர்வானேன்.

பாண்டிமா தேவி கூறு கையில் "சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல. 37 வயதிற்குப்பிறகு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் தூண்டப்பட்ட எனக்கு 50 வயதில் சர்வதேச பளு துாக்குதலில் தங்கப்பதக்கம் வென்றதை நினைத்துபெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் கொள்கிறேன்.பல்வேறு போட்டிகளில் சாதனை படைக்க ஆசைப்படுகிறேன்" என்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News