25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'பார்முலா-1' கார் பந்தயத்தில், லாண்டோ நோரிஸ் 'சாம்பியன்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'பார்முலா-1' கார் பந்தயத்தில், லாண்டோ நோரிஸ் 'சாம்பியன்'

24 சுற்றுகளாகநடப்புஆண்டுக்கான 'பார்முலா-1' கார்பந்தயஉலகசாம்பியன்ஷிப்நடத்தப்படுகிறது.முதல்சுற்று, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்தது. நேற்று,'பைனல் ரேஸ்'' நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 42 நிமி டம், 06.304 வினாடியில் கடந்த 'மெக்லாரன் மெர்சி டஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ், முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News