ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள்.
ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,
இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று இலக்கிய அமைப்பும் இணைந்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள் நடத்தினோம்.
யானை என் நண்பன்,
யானை காட்டின் பாதுகாவலன்,
யானைகள் சந்திக்கும் சவால்கள் (கல்லூரி அளவில்) என வகைமைப் படுத்தினோம்.
P.A.C.R. அம்மணி அம்மாள் பதின்மப் பள்ளி,
கேசா டி மிர்,ஆனந்தா வித்யாலயா,
நாடார் மெட்ரிக் மேனிலைப் பள்ளி , மற்றும்
PACR . பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
யானைகளை நாம் நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். அவற்றிற்கு இடையூறுகள் செய்யக் கூடாது என்று கூறி , போட்டிகளை தொடங்கி வைத்தோம். யானையின் நலமே காட்டின் வளம்.
காட்டின் வளமே நாட்டின் உயர்வு - என்பதை நாம் எடுத்துக் கூற வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
ஒன்றிணைந்து செயல்படுவோம். சிறப்புறுவோம்.
0
Leave a Reply