25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

தாய்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! இதுவரை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 நாள் விசா-இல்லா (Visa-Free) அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் முறையான குடியேற்றக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தாய்லாந்து அமைச்சரவை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி இந்தியப் பயணிகள் தாய்லாந்து செல்ல விரும்பினால், 'விசா ஆன் அரைவல்' (Visa On Arrival - VOA) முறை அல்லது முன்கூட்டியே இ-விசா (e-Visa) பெற வேண்டியது கட்டாயமாகும். இந்த புதிய நடைமுறையின் கீழ், விசா ஆன் அரைவல் மூலம் செல்லும் பயணிகள் அதிகபட்சம் 15 நாட்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும். தாய்லாந்து செல்லும் முன் உங்கள் பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News