கிருமி நம்ம வீட்டுக்குள்ள வராம தடுக்க…..
கால் மேல தண்ணி ஊத்திட்டு வீட்டுக்குள்ள வரப்ப, கால மிதியடில நல்லா தொடச்சிட்டு வீட்டுக்குள்ள வாங்க,கால தொடைக்காம வரப்ப ,நம்ம கால்தடம் அடியடியா தரைல பட்டு ,பாக்றவங்களுக்கு நம்மமேல அருவெறுப்ப உண்டு பண்ணும். அதே மாறி Restroom use பண்ண அப்புறமும் கால மிதியடில நல்லா தொடச்சிட்டு வாங்க, இப்படி பண்றது மூலமா வீணா போன கிருமி நம்ம வீட்டுக்குள்ள வராம தடுக்க முடியும். அதே மாறி இந்த பழக்கம் உங்க குணத்தையும் உங்க குடும்பத்தையும் பாதுகாக்கும்.
0
Leave a Reply