எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு
விருதுநகர் மாவட்டம், செந்திக்குமார நாடார் கல்லூரியில் (24.01.2025) செந்திக்குமார நாடார் கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறை, மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் படைப்புலகம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
0
Leave a Reply