தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்த வெண்டைக்காய் நீர்.
தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக் காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப் பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால், ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் எடை காரணமாக கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரச்சனைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுர் வேத வைத்தியர்கள் கூறுகின்றனர்.
0
Leave a Reply