25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நீண்ட நேரம் AC-யில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நீண்ட நேரம் AC-யில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க பலரும் ஏர் கண்டிஷனர் (AC) மற்றும் மின்விசிறியை நீண்ட நேரம் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இடைவிடாமல் குளிர்சாதன அறையில் இருப்பது உடல்நலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட நேரம் AC-யில் இருப்பதால் உடல் சோர்வு, மூட்டுவலி அல்லது வீக்கம், கண் வறட்சி, தோல் உலர்தல், மூக்கடைப்பு, காது அடைப்பு போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படலாம். எனவே, அவ்வப்போது இயற்கை காற்றை சுவாசிப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் AC வெப்பநிலையை அளவோடு வைத்துப் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News