தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, தகவல் வளமையம் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரியில்(24.01.2025) தேசிய பெண் குழந்தைகள் தினம்- 2025- ஐ முன்னிட்டு, தகவல் வளமையம் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த வாசகர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
0
Leave a Reply