25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


லக்னோவில் நிலவிய அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லக்னோவில் நிலவிய அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடக்க இருந்த கிரிக்கெட் போட்டி ரத்து.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. நான்காவது போட்டி உ.பி., தலைநகர் லக்னோவில் உள்ள வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடக்க இருந்தது.

ஆனால் லக்னோவில் நிலவிய அடர்ந்த பனிப்பொழிவு காரணமாக, வேறு வழியில்லாத நிலையில், நான்காவது போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். ஐந்தாவது, கடைசி போட்டி நாளை ஆமதாபாத்தில் நடக்க உள்ளது.  

 மும்பையில்  இந்திய  கிரிக்கெட்ஜாம்பவான் சச்சினுடன், பார்வையற்றோருக்கான 'டி-20' உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணியினர்'குரூப்' போட்டோ எடுத்துக் கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News