25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புண்ணியத்தின் பலன் எத்தனை தலைமுறையை காக்கும்.

கங்கை போன்ற புனித நதியில் நீராடுவது-3 தலைமுறை.

 

பாழடைந்த கோவிலில் தீபம் ஏற்றுவது- 5 தலைமுறை.

 

கோவில் திருப்பணிக்கு உதவுவது-7 தலைமுறை.

 

ஏழை பெண்ணுக்கு திருமணம் செய்வது - 9 தலைமுறை.

 

அனாதை பிணத்திற்கு அந்திம கிரியை - 11 தலைமுறை

 

கோசாலைக்கு உதவுவது, பசு பராமரிப்பு - 13 தலைமுறை.

 

காசி, கயாவில் செய்யப்படும் தர்ப்பணம் -16 தலைமுறை.

 

பசிக்கு உணவு அளிப்பது அன்னதானம் 27 தலைமுறை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News