25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழகத்திலேயே முதல்முறை: தாம்பரம் மாநகராட்சியின் 'ஹைடெக்' குப்பை மேலாண்மை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்திலேயே முதல்முறை: தாம்பரம் மாநகராட்சியின் 'ஹைடெக்' குப்பை மேலாண்மை!

தாம்பரம் மாநகராட்சியில், தமிழகத்திலேயே முதன்முறையாகப் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குப்பை அகற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்:

கம்பரஸர் மூலம் அழுத்தம்: சேகரிக்கப்படும் குப்பைகள் நவீன கம்பரஸர் இயந்திரம் மூலம் நன்றாக அழுத்தப்படும்.

மூடப்பட்ட கண்டெய்னர்கள்: அழுத்தப்பட்ட குப்பைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்ட கண்டெய்னர் லாரிகள் மூலம் மட்டுமே எடுத்துச் செல்லப்படும்.

முக்கிய நன்மை: இந்த அட்வான்ஸ் டெக்னாலஜி மூலம், குப்பைகளை லாரிகளில் ஏற்றிச்செல்லும் போது துர்நாற்றம் வீசாது மற்றும் அவை சாலையில் சிதறி கொட்டாது என்று தாம்பரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News