25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


புடலங்காய் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை தீரும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புடலங்காய் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் பிரச்சனை தீரும்.

புடலங்காய் கூட்டு சாப்பிட்டால் செரிமாணம் சீராகும். மலச்சிக்கல் குறையும்

புடலங்காயை சாறு எடுத்து குடித்து வந்தால் உடல் வெப்பம் குறைந்து, வெயில்கால அலர்ஜி தீரும்.

புடலங்காயை அரைத்துப் பேஸ்ட் போட்டால் சருமம் பளிச்சிடும். அலர்ஜி குறையும்.

புடலங்காயை இரலில் சூப்பாக வைத்து குடித்தால் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள் கட்டுப்படும்.

உடல் குளிர்ச்சி அதிகமாக இருக்கிறவர்கள் தினசரி சாப்பிடாமல் பத்து நாளைக்கு ஒரு முறை போதும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News