25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கவனம் தேவை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கவனம் தேவை.

முதுமையில் உடற்பயிற்சி செய்யும்பொழுது கீழ்க்காணும் தொல்லைகள் ஏதேனும் ஏற்பட்டால், நீங்கள் அளவுக்கு அதிகமாகச் செய்துள்ளதாக அர்த்தம். நாடித்துடிப்பு 120க்கு மேல் சென்றால்,இதயத்தில் படபடப்பு ஏற்பட்டால்,மார்பில் வலி ஏற்பட்டால்,மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால்,அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டினால்,வழக்கத்துக்கு மாறான பலவீனம் இருந்தால்,மூட்டுகளில் வலி ஏற்பட்டால், உடனேஉடற்பயிற்சியை நிறுத்தி விட்டு டாக்டரின் ஆலோசனையைப் பெறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News