25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


உலகளவில் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. 'துரந்தர்'.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகளவில் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. 'துரந்தர்'.

 ஹிந்தியில் ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, மாதவன், சாரா அர்ஜுன் நடிப்பில் , ஆதித்யதர் இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் 'துரந்தர்'. இந்திய ஏஜன்ட் ஆன ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் நுழைந்து என்ன செய்கிறார் என்பது தான் கதை. படம் வெளியான 5 நாளில் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 160 கோடியும்,  உலகளவில் ரூ.200 கோடியை எட்டி உள்ளது. இப்படம் 10 நாளில் ரூ.552.70 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 430.20 கோடி வசூலித்துள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News