ஸ்ரீவில்லிபுத்துார்ஆண்டாள்கோயிலில்இன்றுஆடிப்பூரதேரோட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்(ஜூலை 28) காலை 9:10 மணிக்கு துவங்க இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ஸ்ரீரங்கம் ரெங்க நாதர், மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து நேற்று பட்டு, மங்களப் பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்களைகோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல மங்களப் பொருட்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடக்கிறது.
0
Leave a Reply