25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


அல்சீமர் எனும் மறதி நோய் வராமல்இருக்க ….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அல்சீமர் எனும் மறதி நோய் வராமல்இருக்க ….

பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையைபகல் உணவில்சேர்த்துக் கொள்வதன்மூலம் நரம்புகள்வலுப்பெறும்..நரம்புமண்டலம்வலுப்பெற்றிருக்க பழங்கள் மிகஅவசியம்..தற்போதுஉலகமெங்கும் அதிகமாகி வரும்முதுமையில் வரக்கூடிய அல்சீமர்நோய் எனும் மறதி, வலுக்குறைவு,தடுமாற்றம் நமக்கு வராமல்இருக்க 40 வயதில்இருந்துதினமும் ஒரு முறை ஏதேனும்பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News