"சிறப்பு காபி வித் கலெக்டர்" என்ற 178- வது கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (16.05.2025) கொரோனா நோய் தொற்றின் காரணமாக பெற்றோர் இருவரையும் இழந்த 9 குழந்தைகளுடன் "சிறப்பு காபி வித் கலெக்டர்" என்ற 178- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் , I A S, அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
0
Leave a Reply