25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்க ஊற வைத்த உலர் திராட்சை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்க ஊற வைத்த உலர் திராட்சை

தினமும் இரவில் 5 உலர் திராட்சைகளை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலை அந்த நீரை குடித்துவிட்டு, திராட்சைகளை சாப்பிட வேண்டும். இதனால் இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும், கெட்ட கொழுப்புகள் குறையும், சிறுநீரகப் பிரச்சனைகள் குணமாகும். உடல் வெப்பமும் தணியும், பெண்கள் மாதவிடாய் பிரச்சனைக்கு அருமருந்து, மலச்சிக்கல், எலும்பு பிரச்சனைகள் தீரும் மற்றும் ஆண்கள் விறைப்புத் தன்மையை குணப்படுத்தும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News