எப்படிப்பட்ட இருமல் இருந்தாலும் ஒரு முறை குடித்தால் போதும் இருமல் ஓடிவிடும் .
கற்பூரவள்ளி ,துளசி, சின்ன வெங்காயம்,உப்பு நன்றாக இடித்து அதன் சாரை எடுத்து அதனுடன் மிளகுத்தூள் எலுமிச்சை சாரை சேர்த்து குடித்தால் போதும் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும் நல்ல மருந்து, முயற்சி செய்து பாருங்கள்
0
Leave a Reply