25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நார்ச்சத்து  அதிகம் உள்ள துவரம் பருப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்ச்சத்து  அதிகம் உள்ள துவரம் பருப்பு

துவரம் பருப்பில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

சமச்சீர் உணவை வழங்குகிறது.புரதங்கள், தாதுக்கள் போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் உள்ளது.

இதில் உள்ள பாஸ்பரஸ் வலுவான எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

இதில் உள்ள மக்னீசியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சிவப்பணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News