25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நியூசிலாந்துக்கு  எதிரான 5வது 'டி-20' போட்டியில் ,தென் ஆப்ரிக்க அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நியூசிலாந்துக்கு  எதிரான 5வது 'டி-20' போட்டியில் ,தென் ஆப்ரிக்க அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

,தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்பங்கேற்றது. நியூசிலாந்தில் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2-2 என சம நிலையில் இருந்தது. கிறைஸ்ட்சர்ச்சில் 5வது போட்டி நேற்று,  நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து 'பீல் டிங்' தேர்வு செய்தது.

தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 187/4 ரன் எடுத்தது. 

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 154/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. 

 தென் ஆப்ரிக்காவின் எஸ்தர்ஹியுசன்  ஆட்ட நாயகன், தொடர்  நாயகன் விருதுகளை வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News