25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


பிரெஞ்ச் ஓபன்: முதன்முறையாக பைனலில் ஆன்ட்ரீவா! ஜோடி சேர்ந்து அசத்திய இத்தாலி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஞ்ச் ஓபன்: முதன்முறையாக பைனலில் ஆன்ட்ரீவா! ஜோடி சேர்ந்து அசத்திய இத்தாலி!

பெண்கள் ஒற்றையர்: பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கை வீழ்த்தி, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர்: இத்தாலியின் சாரா இரானி - ஆன்ட்ரியா வாவஸ்சோரி ஜோடி 4-6, 6-3, 10-4 என்ற கணக்கில் கனடா-அமெரிக்க ஜோடியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது இவர்களது 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News