25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பிளாஷ்பேக் 2010: முதன்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிளாஷ்பேக் 2010: முதன்முறையாக உலகக் கோப்பையை முத்தமிட்ட ஸ்பெயின்!

தென் ஆப்ரிக்காவில் நடந்த 2010 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா போன்ற முன்னணி அணிகள் ஏமாற்றின.

விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகள் மோதின. கூடுதல் நேரத்தின் 116வது நிமிடத்தில் இனியஸ்டா அடித்த அபார கோலால், ஸ்பெயின் 1-0 என நெதர்லாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் ஆனது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News