25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவதால் பயனுள்ள ஆரோக்கிய நன்மைகள் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவதால் பயனுள்ள ஆரோக்கிய நன்மைகள் 

காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை அருந்துவது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.

வெதுவெதுப்பான நீர் அருந்துவது செரிமானத்திற்கு நேர்மறையான விளைவைத் தருகிறது. இதன் காரணமாக வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நாளைத் தொடங்குவது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைக்கிறது .

காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கிறது 

காலை நேரத்தில் நீரிழப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபட வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிக்கலாம் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News