25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


எலும்பு பிரச்சனை நீங்க உளுந்து பால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலும்பு பிரச்சனை நீங்க உளுந்து பால்

உளுந்து - 1/4 கப் எடுத்து நன்கு கழுவி குக்கரில் சேர்த்து அதோடு 11/2 கப் தண்ணீர், உப்பு - ஒரு சிட்டிகை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்து கொள்ளுங்கள். அதோடு தேங்காய் பால் -1கப், நாட்டு சர்க்கரை - தேவைக்கு, ஏலக்காய் பொடி -1/4 ஸ்பூன், சுக்கு பொடி -1/4 ஸ்பூன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறலாம். இதை குடிப்பதால் உடல் சூடு குறையும்,மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்சனை நீங்கும். கை, கால், இடுப்பு வலி, எலும்பு பிரச்சனை நீங்கும். பெண்கள், பெண் குழந்தைகள் கண்டிப்பாக பருக வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News