25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


வாழைத்தண்டு சூப்'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாழைத்தண்டு சூப்'

தேவையான பொருட்கள்-வாழைத்தண்டு - 1| தக்காளி-1/ சின்ன வெங்காயம் - 6 | பெரிய வெங்காயம் - 1 | பூண்டு பல் - 10 | சீரகம் - அரை  ஸ்பூன் | மிளகு - அரை  ஸ்பூன் | இஞ்சி - 1" அளவு | உப்பு, எண்ணெய் - போதுமான அளவு

செய்முறை 

வாழைத்தண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.குக்கர் ஒன்றில்சிறிதளவு தண்ணீருடன் வாழைத்தண்டு, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து4 விசில் வர வேக வைத்து இறக்கவும்.பின்  மிக்ஸர் ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனியேதயாராக எடுத்து வைக்கவும். சூப் தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம்(நறுக்கிய) இஞ்சி சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நிறம் மாறியதும் 'மிக்ஸியில் அரைத்தது, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.கால் கப் தண்ணீரில்ஒரு ஸ்பூன் சோள மாவு சேர்த்துகரைத்துஅடுப்பில் கொதிக்கும்சூப்பில் சேர்த்து கலந்து8 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.வாழைத்தண்டு சூப் ரெடிஇறுதியாக இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான வாழைத்தண்டு சூப் ரெடி. 

இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை பெற்றது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News