25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


பல் வலி,பல்சொத்தை சரியாக
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பல் வலி,பல்சொத்தை சரியாக

பல் வலி,பல்சொத்தைக்கு 

கிராம்பு-5கி,  தேங்காய் எண்ணெய்-50 மிலி ,கல் உப்பு-சிறிதளவு, மிளகு -10.  தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை: முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்துகொள்ள வேண்டும். பின்பு ஒரு கிண்ணத்தில் மிளகு கிராம்பு தூளை,எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவுதண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை: ஒரு ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும்.பாதிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி, சிறிது நேரம்கழித்து நீக்க வேண்டும். இதனால் பற்களில் ஏற்படும் வலி நீங்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News