25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நாட்டின் முதல் 'அயன்மேன் 5i50 டிரையத்லான்’ போட்டி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாட்டின் முதல் 'அயன்மேன் 5i50 டிரையத்லான்’ போட்டி

'5i50’ டிரையத்லான்' போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'அயன்மேன்' அமைப்பு இணைந்து, கிழக்கு கடற்கரை சாலை, முட்டுகாடு பகுதியில் ,சர்வதேச அளவில் ஒலிம்பிக் தூரமான 51.50 கி.மீ அடிப்படையாகக் கொண்டு இப்போட்டி வடிவமைக்கப்பட்டது. 1.5 கி.மீ கடல் நீச்சல், 40கி.மீசைக்கிள்பயணம், 10 கி.மீ ஓட்டம் ஆகிய மூன்றும் இதில் அடங்கும். கடினமான அயன்மேன் 70.3' மற்றும் முழு தூர அயன்மேன் போட்டிகளில் பங்கேற்போருக்கு சிறந்த அனுபவமாக அமையும்.

இந்தியா இப்போட்டியை, ஆசியாவில் மூன்றாவது நாடாகவும், உலகளவில் ஆறாவது நாடகாவும் நடத்துகிறது. போட் டியில், 17 வெளிநாட்டு வீரர்கள், 83 பெண்கள் என, 529 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.

40 கி.மீ., சைக்கிள் போட்டி, கோவளம் கடற்கரை முதல் நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் வழியாக, எம்.ஜி.எம்., ரிசார்ட் வரையும்,10 கி.மீ., ஒட்டம், எம்.ஜி.எம்., ரிசார்ட்டில் துவங்கி, கிழக்கு கடற்கரையில் மாயாஜால் வரையிலும், 6- 16 வயதுடைய சிறுவர்களுக்கான 'அயன்கிட்ஸ்' பந்தயமும் நடந்தது.

போட்டியை துணை முதல்வர் துவங்கி வைத்து "உலக தரமுடையபோலந்துக்கு கோப்பைவிளையாட்டைநடத்தும் திறன் மீண்டும் தமிழகம் நிரூபிக்கப்பட்டள்ளது. போட்டியை, சென்னையில் நடப்பது மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமையாகும்" என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News