25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'சூப்பர்-8'  'டி-20' உலக கோப்பை தொடரின் கிரிக்கெட் போட்டி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'சூப்பர்-8'  'டி-20' உலக கோப்பை தொடரின் கிரிக்கெட் போட்டி .

'டி-20' உலக கோப்பை தொடருக்கான, இலங்கையின் கொழும்புவில் நேற்று 'சூப்பர் -8' போட்டியில் (பிரிவு 2) ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை சந்தித்தது.

'டாஸ்' வென்ற நியூசிலாந்து, பேட்டிங் தேர்வு செய்தது,   

நியூசி லாந்து அணி 20 ஓவரில் 159/7 ரன் மட்டும் எடுத்தது.

 இங்கிலாந்து அணி 19.3 ஓவரில் 161/6 ரன் எடுத்து வென்றது.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News