25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் சாத்விக் - சிராக் ஜோடி வரலாற்று சாதனை!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் சாத்விக் - சிராக் ஜோடி வரலாற்று சாதனை!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், இந்தோனேசியாவின் ஃபஜர் அல்பியான் - முகமது ஷோஹிபுல் ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினர். 1 மணி 13 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் மூலம், சிங்கப்பூர் ஓபனில் இரட்டையர் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாற்றை அவர்கள் படைத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ₹70 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News