25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நாம் வாழ்க்கையை வீணடிக்கும் CELL PHONE....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாம் வாழ்க்கையை வீணடிக்கும் CELL PHONE....

1- பாத்ரூமுக்குள் செல்போன் உபயோகப்படுத்துவது.

 

2. காலையில் குறிப்பிட்ட நேரம் எழ முடியாமல் செல்வது.

 

3-சரியான நேரத்தில் உணவு அருந்தாமல் இருப்பது,

 

4 - சிறிய விஷயத்திற்கு ஓவராக கோபப்படுவது.

 

8-தட்டில் இருக்கும் உணவு என்ன என்று கூட தெரியாமல் சாப்பிடுவது.

 

6. நாளை என்ன தேதி என்று கூட தெரியாமல் இருப்பது திட்டமிடாத பயணம்.

 

7-இன்று தேவை எவ்வளவு என்று அதற்கு மட்டும் வேலை பார்ப்பது.

 

8- தேவையில்லாமல் வெட்டியாக கண் விழித்து காலை 4:00 மணிக்கு தூங்க செல்வது.

 

9-குறிப்பிட்ட வேலை செய்து முடிக்காமல் தப்பிக்க தகுந்த காரணம் தேடுவது.

 

10.இன்று ஒரு நாள் மட்டும் என்று தினமும் சொல்லிக் கொள்வது.

 

11-நீங்கள் செய்தது தவறு என்று தெரிந்தும் ஒப்புக் கொள்ளாத மனநிலை.

 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News