.வெயிலில் செடிகளை காப்பாத்த….
வெயில் காலத்தில் செடிகளை பாதுகாக்க மூடாக்கு போடுவது மிகவும் முக்கியம் .தேங்காய் பஞ்சு, உலர் இலைகள், கரும்பு சக்கை தோட்ட கழிவுகள் போன்றவற்றை செடியை சுற்றி மூடினால் மண்ணில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருந்து செடி ஆரோக்கியமாக வளரும்்திலஅதோட காலை அல்லது மாலை நேரத் மட்டும் தண்ணீர் ஊற்றினால் செடி வளர்ச்சி கோடையிலும் நிதானமாக நடைபெறும் செடியில் உள்ள முற்றிய இலைகளை நீக்கினால் பூக்களும் காய்களும் பெருகுவதற்கு ஏதுவாக இருக்கும். வெயில் அதிகமா இருப்பதால் இலைகள் சுருண்டு போவது 'மொட்டுக்கள் கருகுவது போன்ற அறிகுறிகள் தெரியும் அப்படிப்பட்ட சமயத்தில் செடியை உடனே நிழலில் பாதுகாக்க வேண்டும் இப்படிச் சரியான பராமரிப்பு கொடுத்தால் வெயிலிலும் செடிகள் நன்றாக வளர முடியும் .
0
Leave a Reply