25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


பொது அறிவுச்சுடர்

Aug 04, 2024

தமிழ் நாட்டிற்காக பாடுபட்ட வீர தமிழர்கள்

தமிழ்நாடு என்று பெயர் மாற்ற 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாமல் உயிர் நீத்த சங்கரலிங்கனார் . 1969 ஜனவரியில் தமிழ்நாடு என்று  பெயர் மாற்றப்பட்டது  தலைநகர் சென்னை ஆந்திராவிற்கு தர முயற்சித்த போது பல போராட்டங்களை நடத்தி மீட்டு தந்த தமிழர் ம.பொ.சிவஞானம்தமிழர்களின் தாய்மண் குமரி  மாவட்டம் கேரளாவோடு சேர்க்கப்படும் போது போராடி மீட்ட தமிழர்  மார்ஷல் நேசமணிஇந்தியாவில் தமிழ் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது? விடை:-1981  தபால் மணியார்டர் நமது நாட்டில் எப்போது அறி முகமானது? விடை:- 1880

May 26, 2024

போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர்

நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள். நம்முடையகால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர் - ஆல்பர்சேலின். அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை -27.ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர் - ஜோசப் ஸ்டாலின்.

May 19, 2024

பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்

 பால், முட்டை, கேரட், வெண்ணை, மீன், பப்பாளி ஆகியவற்றில் `வைட்டமின் ஏ' அதிகமாக உள்ளது.உயிரின் ஆறு' என அழைக்கப்படுவது, ரத்தம். ஒருஉணவு நிலையில் இருந்து மற்றொரு உணவு நிலைக்கு சக்தி கடத்தப்படுவதே `உணவுச்சங்கிலி' எனப்படும்.பூனையின் ஆயுட்காலம், 12 வருடங்கள்.        நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1986.

May 05, 2024

சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன

 இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம் அலி. சிலந்திக்கு எட்டு கால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.. முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே விலங்கு, மனிதன் மட்டுமே. தேனில்,31 சதவீதம் குளுக்கோஸ் அடங்கியுள்ளது.. ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்..

Apr 28, 2024

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.

பூச்சி இனங்களில் அதிக அறிவு உடையது, எறும்பு.  நேருவுக்கு 84 பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.  அமிர்தசரஸ் நகரை உருவாக்கியவர், குரு ராம்தாஸ்.  `ஸ்காலிப்' என்ற கடல் சிப்பிக்கு நூறு கண்கள் உள்ளன.  ஆண்டுதோறும் கழுதைக் கண்காட்சி நடக்கும் இடம், உஜ்ஜைனி.

Apr 14, 2024

ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது

ஒட்டக பால் தயிராக மாற்ற முடியாது . பின்புறமாக மரம் ஏறும் உயிரினம் கரடி கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை காட்டு வாத்து .நாய்க்கு சிவப்பு நிறம் கண்ணுக்கு தெரியாது  உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு சாக்கர்

Apr 07, 2024

கண் இல்லாத உயிரினம் மண்புழு.

பாம்பு முட்டைக்கு ஒரு அதிசய சக்தி உண்டு முட்டை இடப்பட்ட பின்னர் பெரியதாகும். கழுதைப் புலியை எகிப்து நாட்டவர் உணவுக்கு பயன்படுத்துகின்றனர். கண் இல்லாத உயிரினம் மண்புழு. பாம்புகளிடம் சுரக்கப்படும் விஷத்திற்கு பெயர் வெனம். விசிள் வண்டு பூச்சியின் இசை ,வெப்ப நிலையை கணக்கிட உதவும்?

Mar 10, 2024

 மிக விரைவில் ஆவியாகும் திரவம்

 மிக விரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.. காற்றிற்கும் அழுத்தம் உண்டு எனக் கண்டுபிடித்தவர், டாரி செல்லி.`அமைதியின் மனிதர்' என்று அழைக்கப்படுபவர், லால்பகதூர் சாஸ்திரி.. நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.பச்சையம் இல்லாத தாவரம், காளான்.

Feb 25, 2024

விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது,

விலங்குகளில் அறிவுள்ளதாக கருதப்படுவது, டால்பின் ராணித்தேனீயின் ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.கடற்குதிரை மீன், ஒரே நேரத்தில் தனது கண்களால் இரண்டு வெவ்வேறு பொருட்களைப் பார்க்கும் தன்மை கொண்டது. இந்தியாவின் தேசிய நீர்வாழ் உயிரினம் – திமிங்கலம்.விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்.

Feb 18, 2024

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி

ஒளிச்சிதறலைக் கண்டுபிடித்தவர் சர். சி.வி.ராமன்.அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அன்னை தெரசா.கலர் டி.வி.யை முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு பிரான்சு.பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவியல் துறைக்கு ஆர்னித்தாலஜி என்று பெயர்.  மழையின் அளவைக் கண்டறிய உதவும் கருவி ரெயின்கேஜ்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News