இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட வங்கி - பாரதிய மகிளாவங்கிநாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்புத்தாது.அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்.தென் பேராழி எனப்படும் பெருங்கடல்- அண்டார்டிக் பெருங்கடல்.உலகில் அதிகமாக பூச்சிக்கொல்லிமருந்துகளை பயன்படுத்தும் நாடு சீனா.
தமிழகத்தின் மாநில மரம் - பனை மரம் , தமிழகத்தின் மாநில மலர் - செங்காந்தள் மலர்தமிழகத்தின் மாநில விலங்கு - வரையாடு , தமிழகத்தின் மாநில பறவை - மரகதப்புறாதமிழகத்தின் மாநில விளையாட்டு - சடுகுடு , தமிழகத்தின் மாநில பழம் - பலாதமிழகத்தின் மாநில பாடல் - தமிழ்த்தாய் வாழ்த்து , தமிழகத்தின் மாநில நடனம் - பரதநாட்டியம்
நம் உடலையும், மனதையும் ,உயிரையும் ,இந்த பூமியுடன் இணைக்கக் கூடிய சக்தியை ,நமது உடலில் முதுகு வடத்திற்கு அருகில் இருக்கும், இந்த சக்கரம்தான் பெற்றிருக்கிறது. அனைத்து சக்கரங்களிலும் இது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இந்த பூமியுடன் நம்மை இணைப்பதற்கான, தொடர்பு சங்கிலியாக ,இந்த சக்கரம் மகத்தான பணியினை செய்கிறது. பூமியிலிருந்து ஆற்றலைப் பெற்று உடலுக்கு அனுப்ப கூடியதாக இந்த சக்கரம் பயன்படுகிறது. உயிர் வாழ்வதற்கான மகத்தான பணியினை இது செய்வதனால் தான், தியானத்தில் இதன் பங்கு முக்கியமானது. .இந்த சக்கரத்தின் நிறமானது சிகப்பு நிறத்தில் இருக்கிறது. பெரும்பாலும், 'ஏழு சக்கரங்கள்' பற்றி நாம் கேள்விப்படுகிறோம், ஆனால், மனித உடலில் எண்ணற்ற சக்கரங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட அதிர்வு, நிறம், குறியீடு மற்றும் ஒலி அனைத்து 7 சக்கரங்களுடனும் தொடர்புடையது. இந்த ஆற்றல் மையங்கள் ஆரோக்கியமாக உள்ளதா அல்லது தடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து, உங்கள் உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தின் வெவ்வேறு பண்புகளை நீங்கள் அனுபவிக்கலாம். மூலாதார சக்கரம் - ரூட் சக்ராமந்திரம்: மூலாதார சக்கரத்தின் விதை மந்திரம் (பீஜ் மந்திரம்) 'சின்னம்: ரூட் சக்ரா சின்னம் 4 இதழ்கள் கொண்ட தாமரை மலர், ஒரு சதுரம் மற்றும் கீழ்நோக்கிய முக்கோணத்தைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பும் மனித மனதின் 4 அம்சங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறப்படுகிறது, மனித உணர்வின் பிறப்பை உருவாக்க ஒன்றிணைகிறது. நிறம் : சிவப்புஉறுப்பு : பூமி இருப்பிடம்: மூலாதார சக்கரம் என்றும் அழைக்கப்படும் மூல சக்கரம் முதுகெலும்பின் அடிப்பகுதியில், ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இது உயிர்வாழ்வு, ஸ்திரத்தன்மை, லட்சியம் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் உணர்ச்சிகளால் வகைப்படுத்தப்படுகிறது. இந்த சக்கரம் சமநிலையில் இல்லாதபோது,ஒரு நபர் நிலையற்ற, அடிப்படையற்ற, லட்சியமின்மை, நோக்கமின்மை, பயம், பாதுகாப்பற்ற மற்றும் விரக்தியை உணரத் தொடங்குகிறார்.இருப்பினும், ரூட் சக்ரா சமநிலையில் இருக்கும்போது,இவை அதிக நேர்மறையான உணர்ச்சிகளால் மாற்றப்படுகின்றன, மேலும் நீங்கள் நிலையான, நம்பிக்கை, சமநிலை, ஆற்றல், சுதந்திரம் மற்றும் வலுவானதாக உணர்கிறீர்கள்.
ஆறுகள் இல்லாத நாடு- வாட்டிகன் தலைநகரம் இல்லாத நாடு- நவுரு பாம்புகள் இல்லாத நாடு- நியூசி லாந்து ரயில்வே இல்லாத நாடு- ஆப்கானிஸ்தான் ஜெயில்கள் இல்லாத நாடு- நெதர்லாந்து
மூன்றாம் பானிபட் போர் 1761 ஆம் ஆண்டு நடந்தது.இந்தியாவின் முதன் முதலில் பாபர் பீரங்கி படையை பயன்படுத்தியவர். நூர்ஜகான் உலகின் ஒளி என அழைக்கப்படும் ராணி. சிவாஜி ரெய்கார் கோட்டையில் முடி சூட்டிக்கொண்டார்.சிறுநீரகத்தின் சராசரி நீளம் - 12 cm.100ML தாய்ப்பாலின் சராசரி கலோரி-70 கலோரி.
நெருப்புக்கோழியின் முட்டையின் எடை 22 கோழி முட்டைக்கு சமம்.ஐநா பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண் விஜயலட்சுமி பண்டிட் பாரதிய மகிளா வங்கி இந்தியாவில் பெண்களுக்காக தொடங்கப்பட்டது.நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்புத்தாது.அதிக போக்குவரத்து நிறைந்த பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்.தென் பேராழி எனப்படும் பெருங்கடல்- அண்டார்டிக் பெருங்கடல்.உலகில் அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் நாடு சீனா.
எலும்பு முறிவை சரி செய்ய பயன்படும். பொருள் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்.இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்-ஆச்சார்ய கிருபளானி. சஜன் பிரகாஷ் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய நீச்சல் வீரர் .டென்மார்க்கில் உலகின் மிக உயரமான மணல் கோட்டை திறக்கப்பட்டுள்ளது •இரத்தத்தில் குளுக்கோஸ் அளவுஅதிகமானால் நீரிழிவுநோய்,உருவாகும்.,
முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் - தமிழ்நாடு.உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடிகொண்ட நாடு - டென்மார்க். இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விருதில்,பத்ம வார்த்தை தாமரை பூவை குறிக்கும் ஆர்டிக் பெருங்கடலின் வடிவம் - வட்டம்.அறிஞர் அண்ணா மூவலூர் இராமாமிர்தத்தை தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழ்ந்தார் -கதிர்வீச்சை கண்டுபிடித்தவர் - ஹென்றிபெக்கரல்.
இந்திய கடற்படையின் முதல் பெண் கேப்டன் - ராதிகா மேனன்.ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் போர் விமானி -சிவாங்கி சிங் இந்திய ராணுவத்தில் முதல் பெண் ஜவான் - சாந்தி டிக்காஇந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி - விஜயலட்சுமி ரமணன்இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்- சுரேகா யாதவ்
தாவரவியலின்தந்தை- தியோபிராச்டஸ்விலங்கியலின் தந்தை- அரிஸ்டாட்டில்பொருளாதாரத்தின் தந்தை- ஆடம்ஸ்மித்சமூகவியலின் தந்தை- அகஸ்டஸ் காம்தேஅரசியல் தத்துவத்தின் தந்தை- பிளேட்டோ